Tuesday, February 17, 2009

வானம்

தன் குஞ்சுக்குப்
பறவை ஊட்டியது
உணவை
பின் கொஞ்ச கொஞ்சமாய்
வானத்தை

2 comments:

  1. கவியின் தாயே ... வானத்தையும் தாண்டி நீ ஊட்டிக்கொண்டே இரு ...

    ReplyDelete