Saturday, October 31, 2009

ஒருவரில் ஒருவர்

தெரியாதது போல்
கேட்டுக் கொண்டிருந்தவர்
கடைசியில் சொன்னார்
தனக்கு எல்லாம்
தெரியும் என்று

தெரிந்தது போல்
சொல்லிக் கொண்டிருந்தவர்
பிறகு சொன்னார்
தனக்கு எதுவும்
தெரியாது என்று

No comments:

Post a Comment