Friday, December 25, 2009

சாயல்

எல்லோர் சாயலும்
என் கவிதையில்
தென்படுவதாகச் சொன்னார்கள்

தேடிக்கொண்டிருக்கிறேன்
எங்கேயாவது
நான் தென்படுகிறேனா என்று

3 comments:

  1. இந்த கவிதை வாசகனிடம் ஏதோ சொல்ல வருகிறது...

    ReplyDelete