Thursday, March 18, 2010

பார்த்தல்

கரையில் அமர்ந்திருந்தனர்
இருவரும்

ஒருவன்
மீன் நீந்துவதைப்
பார்த்துக் கொண்டிருந்தான்

இன்னொருவன்
நதி நீந்துவதைப்
பார்த்துக் கொண்டிருந்தான்

3 comments: