Wednesday, March 24, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

61-

கணக்கு சரியாகி விட்டது
யாரும் கண்ணீர்
சிந்த வேண்டாம்

கேள்விக்குறி
தூக்குக் கயிரானது

மரணம்
விடையானது

அவ்வளவுதான்

62-

கண்மூடிப் பார்க்கிறேன்
முன்கணப் பார்வையில்
விடுபட்டுப் போனவைகளை

2 comments:

  1. கண்மூடிப் பார்க்கிறேன்
    முன்கணப் பார்வையில்
    விடுபட்டுப் போனவைகளை

    என்ன ஒரு பார்வை

    ReplyDelete