Thursday, May 20, 2010

மலை சொன்ன கதை

ஏறும்போது
கேட்டுக்கொண்டே சென்றேன்
மலை சொன்ன கதையை

இறங்கும்போது
திரும்ப
அதனிடம் சொல்லி
சரிபார்த்துக் கொண்டேன்

1 comment: