Friday, July 30, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

139-

கல்லாக என்னை
எறிந்து எறிந்து
மலையானேன்

140-

புதிதாக
பிறந்து கொண்டே இருப்பதால்
அடிக்கடி
இறந்து போவது
பிடிக்கிறது

141-

வலிகளை
கொண்டாடு
கண்ணீரில்
நிறங்கள் எடு

142-

என்னால் மட்டுமே
வீழ்த்த இயலும்
என்னை

6 comments:

  1. yelaame nallyirukku...

    irunthaalum "kaaneeril.." kavithai innum pidichchurukku.

    vaazhthukal........

    ReplyDelete
  2. /என்னால் மட்டுமே
    வீழ்த்த இயலும்
    என்னை/
    ஆஹா!அடிக்கடி நான் சொல்லிக் கொள்ளும் ஒன்று!அருமை!பூங்கொத்து!

    ReplyDelete
  3. 139.
    தொடர்ந்த இயக்கம் தரும் வெற்றிகள் மலையை போன்று உயர்வானவைதான்.

    140 .
    பிடிச்சிருக்கு.

    141 .
    வலிகள்தான் மனிதனுக்கு வலிமை தருகின்றன.

    142 .
    தன்னம்பிக்கை மிளிர்கிறது.

    ReplyDelete
  4. eppadi ungalal ippadi ezhuda mudikiratho?arumai

    ReplyDelete