Monday, August 09, 2010

கற்றுத் தந்தவை

நகரவாசியானவன்
கிராம ஆசிரியருக்கு
விரிவாக
எழுதிய கடிதத்தை
இப்படி முடித்திருந்தான்

அய்யா
நீங்கள் கற்றுத் தந்தவை
இன்னும்
கற்றுக் கொடுக்கின்றன

3 comments:

  1. அகரம் அறியச் செய்தவர் ஆண்டவனுக்கு நிகர்தானே? அருமையான வரிகள்.

    ReplyDelete
  2. நன்றி இரசிகை,கல்யாணி சுரேஷ்.

    ReplyDelete