Friday, August 06, 2010

ஏறுதல்

மலையில்
ஏறுவது போல்
கவிதையில்
ஏறியது எறும்பு

மலை உச்சியிலிருந்து
தொங்குவது போல்
எறும்பின் காலடியில்
தொங்கியது கவிதை

2 comments:

  1. //எறும்பின் காலடியில்
    தொங்கியது கவிதை//

    நல்லா இருக்கு ராஜா.

    ReplyDelete
  2. :) எறும்பு ஊற ஊற கவிதையும் தேயும்.

    ReplyDelete