Monday, October 25, 2010

வனம்

அணில் விட்டுச் சென்ற
வனம்
அறையெங்கும்

5 comments:

  1. உற்சாகமும் துள்ளலும் நிறைந்த வனம்

    ReplyDelete
  2. அருமையான கவிதை ராஜா சந்திரசேகர் ;))) அனுபவ சித்தனின் குறுங்கவிதை யாவும் அருமை. பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  3. மிக்க நன்றி சேரல்,இரசிகை,கல்யாணிசுரேஷ்,
    உமாஷக்தி.

    ReplyDelete