Thursday, December 23, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

280-

யார் மீதும்
கோபம் வருவதில்லை
வருகிறது
என் மீது

281-

அழைக்கிறது மலை
முடிந்து போகாதே
அடிவாரப் புற்களோடு

No comments:

Post a Comment