Friday, January 07, 2011

விழித்தபடி

அவள் கடைசி ஆசையைச் சொன்னாள்

ஒரு மெழுகுவத்தி வெளிச்சத்தில்
இறந்துபோக வேண்டும் என்று

அவள் கண்மூடும் வரை
விழித்தபடியே இருந்தது மெழுகுவத்தி

No comments:

Post a Comment