Friday, February 25, 2011

ஒற்றைச் சொல்

நீ எழுதிவைத்துவிட்டுப்
போயிருக்கும்
நன்றி என்ற
ஒற்றைச் சொல் மட்டுமே
இப்போது என்னிடமிருக்கிறது

ஒரு புத்தகத்திலிருக்கும்
மொத்த வாக்கியங்களைப் போல
அது கனக்கவும்
செய்கிறது

1 comment: