Friday, March 25, 2011

தொலைபவன்

கடைக்கோடியில் அமர்ந்து
கைதட்டுபவன்
தொடர்ந்து
தொலைந்துகொண்டிருக்கிறான்
பெரும் பேச்சுகளில்

No comments:

Post a Comment