Friday, May 27, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

518-

நரை வீதிகளில்
ஞாபகம் மறந்து திரியும்
நினைவுகள்

519-

புள்ளிகளில் நெரிசல்
தாளில் தடம் தேடும்
வார்த்தைகள்

520-

கேட்டவனுக்குத்
தர எதுவுமில்லை
பிரபஞ்சத்தைப்
போட்டுவிட்டு நடந்தேன்

521-

ஏதோ ஒரு
இருளும்
வழி காட்டும்

3 comments: