Thursday, July 28, 2011

மலை

தன் நாவில்
மொழி அழுந்திக்கிடக்க
யார் யார் குரலையோ
எதிரொலித்துக்கொண்டே
இருக்கிறது மலை

1 comment:

  1. அந்த மலை போலவே சில மனிதர்களின் நிலையும்..........

    ReplyDelete