Tuesday, September 06, 2011

நீட்சியில்

முற்றுப் புள்ளியை
அனுமதிக்க விரும்பாமல்
நீளமாகிக் கொண்டே
போகிறது வரி

எங்கு முடியும்
எப்படி முடிவை
சென்றடையும்
தெரியவில்லை

நீளும் வரி
தன் நீட்சியில்
அர்த்தங்கள் கரை புரண்டோடும்
நதியாகவும் தெரிகிறது

No comments:

Post a Comment