Sunday, January 08, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

805-

மொழி கடந்த ஞானி
எழுதுகிறான்
வரியற்ற கவிதையை

806-

நான் திறக்க
நான் திறக்கும்

807-

கரையிலேயே
எல்லா நீச்சலும்
முடிகிறது
நதி பார்த்து
சிரிக்கிறது

3 comments:

  1. முதல் இரண்டுன்மே அருமையான கவிதைகள்.. வார்த்தைகளை சிக்கனத்துடன் பொருக்கி ஆழம் செல்லும் உங்களின் ஆளுமை பிரமிக்க வைக்கிறது.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. மேகநாதன் உங்கள் வரிகள் உற்சாகப்படுத்துகின்றன.மிக்க நன்றி.

    ReplyDelete
  3. நீச்சல் கவிதை ஆழம்!

    ReplyDelete