Sunday, January 15, 2012

மழையில்

மழையில்
நனைந்து வந்திருக்கிறீர்களே என்று
நீங்கள் சொன்னபோதுதான்
எனக்குத் தெரிந்தது
நான் மழையை
அழைத்து வந்திருப்பது

No comments:

Post a Comment