Sunday, January 15, 2012

ஆசிர்வாதம்

என் குடை
நனையும் ஒரு ஏழைக்கு
பயன்படும் எனில்
அதை தந்துவிட்டுச்
செல்லும்போது
அந்த மழையே
என்னை ஆசிர்வதிக்கும்

No comments:

Post a Comment