Sunday, February 26, 2012

ஏன்

தொலைந்து போனவைகளையே
உங்கள் கவிதையில்
அடுக்கி வைக்கிறீர்கள்
இழந்துபோனவைகளையே
எடுத்துச் செல்கிறீர்கள்
ஏன்

நீங்கள்
தொலைந்து போகாமல் இருக்க
இழந்து போகாமல் கடக்க

No comments:

Post a Comment