Sunday, March 11, 2012

இந்த வரி

நான் மரணத்தைத் தின்று
தனிமையைக்
குடித்துக் கொண்டிருக்கிறேன்

இந்த வரி
அந்தப் பெரியவரைப்
பார்க்கத் தோன்றியது

பொருத்திப் பார்க்கத்
தோன்றவில்லை

No comments:

Post a Comment