Saturday, June 02, 2012

கையெட்டும் தூரத்தில்

மறதியாய் 
தொலைதூரத்தில் 
வைத்துவிட்டு 
வந்த கனவை 
எடுக்கத் திரும்பினேன் 
அதுவாய் வந்து 
நின்றிருந்தது 
கையெட்டும் தூரத்தில்

No comments:

Post a Comment