Tuesday, July 10, 2012

கண்ணீரல்ல

கொடுங்கனவைத் தின்ற 
உன் கண்களிலிருந்து 
வழிவது 
கண்ணீரல்ல 
இறந்து போனவனின் 
ரத்தம்

No comments:

Post a Comment