Saturday, July 14, 2012

முனையில்

நாக்கின் முனையில் 
மேய்ந்த தேளை 
தள்ளிக் கொன்றேன் 
வார்த்தைகள் 
நஞ்சிறங்கி 
நலம் பெற்றன

No comments:

Post a Comment