Tuesday, August 14, 2012

ஒற்றைத் துளி

நண்பனின் 
இறந்த நாளின்று 
ஒற்றைத் துளி 
கண்ணீராய் வந்து 
என்னைப் பார்த்துவிட்டு 
மறைந்து போனான்

1 comment:

  1. வரிகள் என் இனிய நண்பனை நினைவுப் படுத்துகிறது...

    ReplyDelete