Sunday, September 02, 2012

நிசப்த ஆணிகள்

நிசப்தத்தை ஆணிகளாக்கி 
என்னை 
அறைந்து கொண்டேன் 
அமைதியாக 
ரத்தம் வழிவதைப் பார்ப்பது 
அழகாக இருக்கிறது

No comments:

Post a Comment