Tuesday, January 08, 2013

அசைவு

பால்கனியில் 
கம்பிகளுக்கிடையே
சிறைப்பட்டச் சித்திரம் போல்
அமர்ந்திருக்கும் பெரியவர் 
தன் கையசைவின் வழியே 
என்னோடு நடந்து வருகிறார் 
அசைவு மறையும் வரை 
அதை உணர முடிகிறது

No comments:

Post a Comment