Saturday, March 16, 2013

எழுதும் போது

குருதி வழிகிறது 
அருவி போல என்று 
எழுதும் போது 
பதட்டப்படும் மனம் 
அருவி வழிகிறது 
குருதி போல என்று 
எழுதும் போது 
அச்சப்படுகிறது

1 comment:

  1. மனம் என்ன பாடுபடுகிறது... அருமை...

    ReplyDelete