Friday, March 29, 2013

கடிதத்தின் வரிகள்

பெரியவர் சொல்ல சொல்ல 
கடிதம் எழுதுகிறேன் 

நன்றி சொல்லி 
வாங்கிப் போகிறார் 
போட

கடிதத்தின் வரிகள் 
மையாகி 
என் விரலில் 
பிசுபிசுத்துக் கொண்டே 
இருக்கிறது

5 comments:

  1. // கடிதத்தின் வரிகள்
    மையாகி
    என் விரலில்
    பிசுபிசுத்துக் கொண்டே
    இருக்கிறது//- அருமை!

    ReplyDelete
  2. // கடிதத்தின் வரிகள்
    மையாகி
    என் விரலில்
    பிசுபிசுத்துக் கொண்டே
    இருக்கிறது//- அருமை!

    ReplyDelete
  3. expressionism ஓவியம் போல இருக்கிறது!

    ReplyDelete