Thursday, April 11, 2013

மான்யாவின் கடல்


கடல் பாத்து முடிச்சாச்சா 
போகலாமா 
கேட்கிறேன் மான்யாவிடம்
சிரித்துச் சொல்கிறாள்
அய்யோ அப்பா 
கடலப் பாத்துக்கிட்டே இருக்கணும் 
அது முடியவே முடியாது

3 comments:

  1. நம்மைவிட பிள்ளைகள் அதிகமாய் சிந்திப்பார்கள்

    ReplyDelete
  2. யதார்த்தம்..அருமை!

    ReplyDelete
  3. யதார்த்தம்..அருமை!

    ReplyDelete