Saturday, August 17, 2013

தெரியவில்லை

பக்தனுக்கு 
கடவுள் தெரிந்தார் 

கடவுளுக்கு 
பக்தன் தெரிந்தான் 

பூசாரிக்கு 
இருவருமே தெரியவில்லை

No comments:

Post a Comment