Friday, August 23, 2013

எதை எப்போது

நாவின் அடியில் 
கத்திகள் 

நாவின் மேல் 
பூக்கள் 

பேசிடும் நாவுக்குதான் 
தெரியும் 

எதை எப்போது 
எடுக்கும் என்று

No comments:

Post a Comment