Monday, September 16, 2013

மதம் பிடித்த பசி

ஒற்றை பருக்கையில் 
முழு யானையை 
அடைத்தேன் 
பிறகு உண்டேன் 
மதம் பிடித்த பசி 
மறைந்து போனது

No comments:

Post a Comment