Monday, September 16, 2013

வந்து சேரவில்லை

கண்ணீரால் கப்பல் செய்து 
நதியில் மிதக்க விட்டு 
மறு கரைக்கு 
ஓடிப் போய் நின்று 
வருமா என்று பார்க்கிறாள் 
வெகு நேரமாக 
நதி வந்தது 
கண்ணீர் வந்தது 
கப்பல் மட்டும் 
வந்து சேரவில்லை

No comments:

Post a Comment