Friday, September 27, 2013

கணக்கும் வழக்கும்

இருளிடம் கேட்டேன் 
உன்னிடம் எத்தனைக் 
கோடிப் பொய்கள் இருக்கும் 

கண் சிமிட்டிச் சொன்னது 
போட்டுவிட்டுப் போகும் 
உங்களிடம்தானே இருக்கும் 
கணக்கும் வழக்கும்

1 comment: