Sunday, November 10, 2013

இந்தக் கதையில்

எழுதிக் கொண்டிருக்கும் 
இந்தக் கதையில் 
எவ்வளவோ கதாபாத்திரங்கள் 

நான் அவர்களுக்குப் 
புதியவனாகத் தெரிகிறேன் 

அவர்கள் எனக்கு 
புதியவர்களாகத் தெரிகிறார்கள் 

பக்கங்கள் 
கடந்து போகையில் 
எல்லோரும் பழகி விடுவோம்

No comments:

Post a Comment