Sunday, November 03, 2013

யாரும் கேட்கவில்லை

யாரும் கேட்கவில்லை 
அவனுக்குத் தெரியும் 
ஆனாலும் வாசிக்கிறான் 
அவன் புல்லாங்குழலில் 
ரயில் போகிறது 
ரயிலில் 
அவன் போகிறான்

1 comment:

  1. மிக அருமையான ரசனை...
    நம்மைச்சுற்றி நடக்கும் யதார்த்தங்களை கவிதைக்கே உரித்தான நடையில் சொல்வது என்றுமே அழகுதான்...

    ReplyDelete