Tuesday, December 31, 2013

புல்லின் காதில்

புல்லின் காதில் 
ரகசியமாய் 
அன்பை சொன்னேன் 
அமைதியாக
கேட்டுக் கொண்டது 
அமைதியில் 
அன்பிருந்தது

1 comment:

  1. அருமை... உண்மை...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete