Thursday, February 27, 2014

சாவி துவாரத்தில்

சாவி துவாரத்தில்
இறந்து கிடக்கிறது
ஒரு கண்
அதன் இமைகள்
துடித்தபடி

3 comments:

  1. வித்தியாசமான ரசனை ஐயா...

    ReplyDelete
  2. வ்கம்
    கவிதையின் வரிகள் சிறப்பு..
    வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    கவிதையின் வரிகள் சிறப்பு
    வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete