Tuesday, March 18, 2014

குருதியை மட்டும்

எல்லா வண்ணங்களையும் 
உடனே எடுத்துக்கொண்டு 
தூரிகை வரைகிறது 
குருதியை மட்டும் 
கொஞ்சம் உணவாக 
உட்கொள்கிறது

1 comment: