Thursday, April 10, 2014

பாம்பைப் பற்றிய கவிதை

பாம்பைப் பற்றி
எழுதிய கவிதையில்
விஷம் இருந்தது
அது பாம்பின் விஷமா
என் விஷமா
தெரியவில்லை

1 comment: