Thursday, August 28, 2014

இப்படித்தான்

இப்படித்தான்
இந்தக் கவிதையை
உடைத்தேன்
இத்தனை கவிதைகளாகும்
என்று தெரிந்திருந்தால்
எழுதியே இருக்க மாட்டேன்

No comments:

Post a Comment