Tuesday, August 05, 2014

தெரிந்தார்

வலையோடு 
ஒரு மீனவரைப் 
புகைப்படம் எடுத்தேன் 
ஒரு கணம் 
நின்று புன்னகைக்கும் 
மீன் போல் தெரிந்தார்

No comments:

Post a Comment