Wednesday, October 01, 2014

சிறகைத் தருவாயா

உன் சிறகைத் தருவாயா
நான் அணிந்துப் பறக்க
வானம் கேட்டது
இல்லை
வானம் கேட்பது போல்
பறவை நினைத்தது
மழைத்துளி அதன்
நினைவின்
மேல் விழ
வேகம் கொண்டு போனது

No comments:

Post a Comment