Friday, October 03, 2014

கண்ணீருக்கும் பசிக்கும்

கண்ணீருக்கும் பசிக்கும்
இந்த இரண்டு
சொற்களுக்குள்
கவிதை இருக்கிறதா
தெரியாது
சொன்னவள் இருக்கிறாள்

No comments:

Post a Comment