Saturday, February 11, 2017

மனசாட்சிய பேசவுடுங்கடா

தேநீர் குடித்துவிட்டு
கை நடுங்க‌
எட்டு ரூபாய் நாணயங்களாக‌
எண்ணிக்கொடுத்துவிட்டு
சத்தம் போட்டுச் சொல்லியபடியே
போனார் பெரியவர்

நீங்களே கத்திக்கிட்டு இருக்காதீங்க‌
உங்க மனசாட்சிய பேசவுடுங்கடா



No comments:

Post a Comment